மதுரை குலுங்க குலுங்க !!!
இணையத்தளம் ஆரம்பித்த கையோடு வெகு நாட்களாக இழுத்துகிட்டு இருந்த transfer வந்து சேர்ந்தது ... இந்த ஆதி தமிழனை பண்டைய சேரநாட்டுக்கு போக வைத்திருக்கிறது ,, அதுதாங்க இன்றைய கேரள மாநிலம் .. இன்னும் சொல்ல போனால் கேரளாவை கடைசியாக வெள்ளையர்களுக்கு முன் ஆண்டவர்கள் கோழிக்கோடு சாமூதிரியும் திருவிதாங்கூர் மன்னரும் தான் இந்த இரு பெரும் மன்னர்கள் தான் கேரளாவின் கடைசி மன்னர்கள் , இந்த ரெண்டாவது சமஸ்தானம் தான் இப்ப நம்ப போய் வேலை பாக்க போறது ,,,, ஏற்கனவே டூர் நெறையவாட்டி போனாலும் இதுதான் முதல் முறையா அங்க தங்கி வேலை பாக்க போறேன் ,, அதனால நான் படிச்ச கேரளாவ பத்தி சொல்லாம நேர்ல பார்த்துட்டு உங்களுக்கு நெறைய சொல்றேன் ,,, இப்ப ஒருவருட மதுரை வாழ்க்கையை ஒரு வரியில சொல்ல முடியாது அதனால ரெண்டு பார்ட் ரிலீஸ் பண்ண போறேன் ... இந்த வாரம் முதல் பார்ட் எல்லாருக்கும் தெரிஞ்ச தூங்கா மதுரையை நான் சொல்ல போறது ,, அதனால என்னுயிர் மதுரை மக்களே நோ ஹார்ட் பீலிங்க்ஸ் ... என் பார்வைல மட்டும் தான் இந்த மதுரை எதுக்கெல்லாம்